232
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தீப்பெட்டி ஆலையில் வேலை செய்த இளைஞரை தற்கொலைக்கு தூண்டியதாக மேட்டமலை கிராம பஞ்சாயத்து தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தன்னுடைய தீப்ப...

1652
சர்வீஸுக்கு விடப்பட்ட காரை குறித்த நாளில் கொடுக்காமல் வாரக்கணக்கில் இழுத்தடித்ததால் விரக்தி அடைந்த ஊராட்சிமன்ற தலைவர் ஒருவர், டொயோட்டா நிறுவனத்துக்கு, சர்வீஸ் கட்டணத்தை சில்லரை காசுகளாகவும், 10 ரூப...

5005
காரைக்குடி அருகே உள்ள பூதங்குடி கிராமத்தில் கோவிலில் முதல் மரியாதை தரவில்லை என்றும் தேர்தலில் தனக்கு ஓட்டுப் போடவில்லை என்ற ஆத்திரத்திலும் பெண் பஞ்சாயத்து தலைவர், மெட்டல் சாலை அமைக்க தடையாக உள்ளதாக...

2957
புதிய குடிநீர் குழாய் இணைப்பிற்காக 300 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம பஞ்சாயத்து தலைவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட சிறப்பு நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. சிவகங்கை அடுத்த...

3110
அரியானா மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அளித்துள்ள நம்ப முடியாத தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய போஸ்டர் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கிராமத்தில் பஞ்சாயத்த...

2601
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு பஞ்சாயத்துத் தலைவர்களின் அதிகாரத்தைப் பறித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பிச்சாண்டார்கோயி...

7428
நெல்லை மாவட்டத்தில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு சிவந்திபட்டி ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிபெற்ற 90 வயது மூதாட்டி 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் பதவிப் ஏற்றுக் கொண்டார்



BIG STORY